பாகிஸ்தானின் போர்க்கப்பலுடன் இலங்கை கடற்படை கூட்டு பயிற்சி
134 மீற்றர் நீளமுள்ள சீனக் கட்டமைக்கப்பட்ட இந்த போர்க்கப்பலில் 169 பேர் பயணிக்கின்றனர்.
இதன் ஊடக அறிக்கையின்படி, கப்பல் ஆகஸ்ட் 15 வரை தீவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
பாகிஸ்தான் கடற்படைக்காக சீனா தயாரித்த போர்க் கப்பல்கள்
மேலும் இரு கடற்படைகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இலங்கை கடற்படை ஏற்பாடு செய்யும் பல நிகழ்ச்சிகளில் கப்பலின் பணியாளர்கள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
தைமூர், பாகிஸ்தான் கடற்படைக்காக சீனா தயாரித்த நான்கு வகை போர்க் கப்பல்களில் இரண்டாவதாகும். தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட மற்றும் அதிக திறன் கொண்ட தைமூரில் உயர் தொழில்நுட்ப ஆயுதங்கள் மற்றும் உணர்திறன்கள் உள்ளன.
மேலும் பல அச்சுறுத்தல் சூழல்களில் போராடுவதற்கான நவீன போர் மேலாண்மை மற்றும்
மின்னணு போர் முறைகள் உள்ளன என்று பாகிஸ்தான் கடற்படை வெளியிட்டுள்ள
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 13 மணி நேரம் முன்
வெளிவரப்போகும் குணசேகரன் ஈஸ்வரியை தாக்கிய வீடியோ, எப்படி தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
பின்னணி பாடகி சுஜாதாவிற்கு ஏற்பட்ட சோகம்.. 20,000 பாடல்கள் பாடியவருக்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri