உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்: இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிருப்தி
Dr Wijeyadasa Rajapakshe
Sri Lanka
Sri Lanka Prevention of Terrorism Act
By Sivaa Mayuri
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை அச்சுறுத்தும் வகையில் இருப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அதிருப்தி வெளியிட்டுள்ளது.
புதிதாக முன்மொழியப்பட்ட யோசனையில் 'பயங்கரவாதம்' என்ற வார்த்தைக்கு வழங்கப்பட்டுள்ள பரந்த வரையறையின் மூலம், இது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் சாத்தியம் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்
இதேவேளை, எதிர்க்கட்சி உறுப்பினர்கள், சட்டத்தரணிகள் மற்றும் பொது, சமூக
ஆர்வலர்களின் கோரிக்கைகளை கருத்திற்கொண்டு பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை
நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீதி
அமைச்சர் விஜயதாச ராஜபக்ச நேற்று (06.04.2023)அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

ஈழத்தமிழரும் தமிழக இனச் சகோதரத்துவ அரசியலும் 17 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US