இலங்கையில் போதுமான அளவு ஒட்சிசன் கையிருப்பில் உண்டு! - சுகாதார அமைச்சு
இலங்கையில் போதுமான அளவு ஒட்சிசன் கையிருப்பில் உண்டு என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
கோவிட் நோய்த் தொற்றுக்கு இலக்கானவர்களது ஒட்சிசன் தேவை அதிகரித்துள்ளது என்பதனை மறுப்பதற்கில்லை என்ற போதிலும், கையிருப்பில் போதியளவு ஒட்சிசன் உண்டு என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஒட்சிசனுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். ஒட்சிசன் தேவை காணப்படும் அனைத்து வைத்திசாலைகளுக்கும் போதியளவு ஒட்சிசனை விநியோகம் செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
சில வைத்தியசாலைகளில் ஒட்சிசன் தேவை அதிகரித்துள்ளதாக பதிவாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் ஒட்சிசன் பற்றாக்குறை ஏற்படும் என மக்கள் பதற்றமடைய தேவையில்லை என டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மக்கள் சுகாதார வழிகாட்டல்களை பொறுப்புணர்ச்சியுடன் பின்பற்றத் தவறியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

நாளுக்கு நாள் நிகழும் மாற்றங்கள்! இலங்கையை ஆட்டிப்படைக்கும் அதிகாரம் 1 மணி நேரம் முன்

உலகம் முழுவதும் வசூலில் புதிய சாதனை படைத்த கமல்ஹாசனின் விக்ரம்- போட்றா வெடிய கொண்டாட்டத்தில் ரசிகர்கள் Cineulagam

பிரித்தானிய ஏரி ஒன்றில் மர்ம உயிரினம்... சிறுபிள்ளைகளுக்கும் செல்லப்பிராணிகளுக்கும் எச்சரிக்கை News Lankasri

பிரபல நகைச்சுவை நடிகர் பிளாக் பாண்டிக்கு இலங்கையில் இருந்து வந்த முக்கிய தகவல்! ஈழமக்கள் சார்பில் நன்றி News Lankasri
