எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பம்! இராணுவ சிப்பாய் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்
எம்பிலிபிட்டிய பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று பிற்பகல் இராணுவ சிப்பாய் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கதுருகசர பொறியியலாளர் படை முகாமின் இராணுவ அதிகாரி ஒருவர் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அம்பிலிபிட்டிய, அஞ்சல் 99, எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 5 நாட்களுக்குப் பின்னர் இன்று வருகை தந்த எரிபொருள் தீர்ந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கோபமடைந்த மக்கள் குழப்பத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இராணுவ சிப்பாயின் கடமை நேர துப்பாக்கியை பறிப்பு
இதன்போது எரிபொருள் நிரப்பு நிலையத்தின் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்த இராணுவ சிப்பாயுடன் இருவர் மோதலில் ஈடுபட்டுள்ளதுடன், இராணுவ சிப்பாயின் கடமை நேர துப்பாக்கியை பறித்து சென்றுள்ளார்.
இதன்போது மற்றுமொருவர் கூரிய ஆயுதத்தால் இராணுவ அதிகாரி மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த இராணுவ சிப்பாய் காயமடைந்த நிலையில், பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட காதலனின் இரத்தத்தை செலுத்திக்கொண்ட சிறுமி - அதிர்ச்சி சம்பவம்! Manithan

சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்கும் விஜய் டிவி பிரபலம் ! யார் பாருங்க Cineulagam

பாக்கியலட்சுமி சீரியல் நடிகருக்கு, ராஜா ராணி சீரியல் நடிகையுடன் காதல் தோல்வி.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

ஜேர்மனி செல்லும் கனவில் விமானநிலையம் வந்த நாதஸ்வர கலைஞர்கள்! புரோகிதரால் சுக்குநூறான பரிதாபம்.. எச்சரிக்கை செய்தி News Lankasri

இதெல்லாம் ஒரு பொழப்பா? இந்த காசு தேவையா? பயில்வான் ரங்கநாதனுக்கு சரியான நெத்தியடி கொடுத்த கலா மாஸ்டர் Manithan

லொட்டரியில் வென்ற 14 கோடி ரூபாய் பணத்தை கழிவறையில் ஃபிளஷ் செய்த பெண்., சொன்ன அதிர்ச்சியூட்டும் காரணம்! News Lankasri
