மூன்று நாட்களுக்குப் பின்னர் தனியார் பேருந்துகளுக்கு இன்று எரிபொருள் விநியோகம்
கடந்த 27ம் திகதியிலிருந்து 28ம் திகதி மதியம் வரை தமக்கு எரிபொருள் வழங்ககோரி பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சாலை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
தனியார் பேருந்துகளுக்கும் டீசல் விநியோகம் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் டீசல் விநியோகம் இன்றைய தினம் இடம்பெற்றது.
சேவையை வழங்க முடியாத நிலை
இதனை பெற்றுக் கொள்வதற்காக தனியார் பேருந்துகள் மிக நீண்ட வரிசையில் காத்திருந்து பெற்றுக் கொண்டு சென்றனர்.
இதேவேளை பருத்தித்துறை சாலை அத்தியட்சகர் எரிபொருள் விநியோகத்தை உரிய
காலத்தில் மேற்கொள்ளாமையால் உரிய சேவையை வழங்க முடியாதுள்ளதாகவும் இன்றைய
தினம் பருத்தித்துறை கட்டைக்காடு இடையிலான 11 மணி பயணிகள் சேவைகள் இடை
நிறுத்தப்பட்டதாகவும்
வடமராட்சி கிழக்கு தனியார் பேருந்து சேவை சங்கத்தினர் தெரிவித்தனர்.

கேம் சேஞ்சர் ஓடாதுனு முன்பே தெரியும்.. மிகப்பெரிய நஷ்டம்: ஷங்கரை தாக்கிய தயாரிப்பாளர் தில் ராஜு Cineulagam

திருமணமான 4வது நாளில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட புதுப்பெண்! மற்றொரு அதிர்ச்சி சம்பவம் News Lankasri

253 பந்துகளில் 266 ரன் விளாசிய வீரர்! 228 ரன் குவித்த கேப்டன்..ஒரே இன்னிங்சில் இருவர் இரட்டைசதம் News Lankasri
