பிரதமர் - ரணிலின் திடீர் சந்திப்பு : இடத்தை மாற்றிய மகிந்த
Mahinda Rajapaksa
Ranil Wickremesinghe
Sri Lanka Economic Crisis
Sri Lankan political crisis
By Vethu
பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று காலை குறித்த இருவருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருவரும் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியிருந்த நிலையில், என்ன பேசப்பட்டது என்ற விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
இந்த சந்திப்பின் பின்னர் மகிந்த ராஜபக்ச வார இறுதி நாட்களை கழிப்பதற்காக தங்காலை கார்ல்டன் இல்லத்திற்கு சென்றுள்ளார் என தெரியவந்துள்ளது.
பிரதமர் மஹிந்தவை பதவி விலகுமாறு மஹா சங்கத்தினர் உட்பட பல தரப்பினர் கடும் அழுத்தம் பிரயோகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பதினாறாவது மே பதினெட்டு 22 மணி நேரம் முன்

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US