முகக்கவசம் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை - வெளியான அறிவிப்பு
நாட்டில் மீண்டும் கோவிட் அபாயம் அதிகரித்து வருவதால், அனைத்து நிரப்பு நிலையங்களுக்கும் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கட்டாயமாக்கப்படும் கோவிட் கட்டுப்பாடுகள்
எனவே, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குச் செல்லும்போது சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்து, மிகுந்த கவனம் செலுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதை மக்கள் முற்றிலும் கைவிட்டுள்ளனர்.
எரிபொருள் வரிசைகளில் உடல் தூரத்தை பராமரிக்க மக்கள் கடுமையாக
அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும் நாதுன்னா கூறியுள்ளார்.
முகக்கவசம் அணியாதவர்களுக்கு எரிபொருளை விநியோகிக்க வேண்டாம் என்றும் விவரிக்கும் அறிவிப்புகள் ஒவ்வொரு நிரப்பு நிலையத்திலும் வைக்கப்படும் என்றும்
அவர் தெரிவித்துள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 10 மணி நேரம் முன்

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
