முகக்கவசம் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை - வெளியான அறிவிப்பு
நாட்டில் மீண்டும் கோவிட் அபாயம் அதிகரித்து வருவதால், அனைத்து நிரப்பு நிலையங்களுக்கும் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கட்டாயமாக்கப்படும் கோவிட் கட்டுப்பாடுகள்
எனவே, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குச் செல்லும்போது சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்து, மிகுந்த கவனம் செலுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதை மக்கள் முற்றிலும் கைவிட்டுள்ளனர்.
எரிபொருள் வரிசைகளில் உடல் தூரத்தை பராமரிக்க மக்கள் கடுமையாக
அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும் நாதுன்னா கூறியுள்ளார்.
முகக்கவசம் அணியாதவர்களுக்கு எரிபொருளை விநியோகிக்க வேண்டாம் என்றும் விவரிக்கும் அறிவிப்புகள் ஒவ்வொரு நிரப்பு நிலையத்திலும் வைக்கப்படும் என்றும்
அவர் தெரிவித்துள்ளார்.