இலங்கை இராணுவத்தை பலவீனப்படுத்துவதில் இரகசிய நகர்வு! அமெரிக்க புலனாய்வு பல மில்லியன் முதலீடு (Video)
‘‘தற்போது இலங்கை இராணுவத்தின் நிலையை பார்க்கும் போது இரு தரப்பாக படைத்தரப்பு பிரிந்திருக்கின்றது. ஒரு தரப்புக்கு எதிராக இன்னொரு தரப்பு செயற்படுவதற்கு அல்லது அந்த அதிகாரத்தை பயன்படுத்துவதற்கு விரும்பவில்லையென தெரிகிறது. எனவே இலங்கை இராணுவம் பலவீனமான நிலையை அடைந்துள்ளது அல்லது இருப்பிரிவாக பிரியக்கூடிய ஒரு சாத்தியக்கூறுகளே காணப்படுவதாக‘‘ இராணுவ ஆய்வாளர் ஆரூஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
‘‘இலங்கை இராணுவத்தை பலமாக வைத்திருந்தால், அது இலங்கையின் அரசியலுக்கு ஆபாத்தானது என்று இலங்கையின் அரசியலை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தரப்பு எண்ணுவதும் ஒரு காரணமாக இருக்கலாம்‘‘ எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பலமான ஒரு அரசின் நேரடி ஆதரவின்றி, தேசிய இன விடுதலை சாத்தியமற்றது! 23 மணி நேரம் முன்
அப்பாவின் கார்பன் காப்பி... ஜாய் கிறிஸில்டாவின் புதிய பதிவு! சிக்கப்போகும் மாதம்பட்டி ரங்கராஜ் Manithan
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam