உள்ளூராட்சி மன்றங்களின் ஊழல், மோசடிகளை கண்காணிக்க விசேட பிரிவு
Anura Kumara Dissanayaka
Election
Local government Election
Local government election Sri Lanka 2025
By Aanadhi
உள்ளூராட்சி மன்றங்களின் ஊழல் மற்றும் மோசடிகளைக் கண்காணிப்பதற்கான விசேட பிரிவு ஒன்றை உருவாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஆரம்பத்தில் மாகாண மட்டத்தில் அதற்கான குழுக்கள் உருவாக்கப்பட்டு, அந்தந்த மாகாணங்களின் உள்ளூராட்சி சபைகளின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கான அதிகாரம் அவற்றுக்கு வழங்கப்படும்.
விசேட பிரிவு
ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களினாலும் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி மற்றும் நலன்புரி செயற்பாடுகள் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகள் குறித்தும் இந்த விசேட பிரிவு கவனம் செலுத்தும்.
ஊழல், மோசடிகள் மேற்கொள்ளும் உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பில் மேற்குறித்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க மாகாண ஆளுனர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 21 மணி நேரம் முன்

Brain Teaser Maths: கணக்கு புலிகளுக்கே சவால் விட்ட புதிர்... உங்களால் தீர்க்க முடியுமா பாருங்கள்? Manithan

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri

அமெரிக்க - சீனா வர்த்தக ஒப்பந்தம்... முகேஷ் அம்பானியை விட மூன்று மடங்கு சம்பாதித்த நபர் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US