யாழில் விசேட போதைப்பொருள் தேடுதல் நடவடிக்கை: பலர் கைது
நாடு முழுவதும் பொலிஸ்மா அதிபரின் பணிப்பின் கீழ் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் யாழ்ப்பாணத்திலும் விசேட போதைப்பொருள் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போதைப்பொருள் பரிசோதனை நடவடிக்கையானது யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியகட்சகர் ஜெகத் நிஷாந்தவின் வழிகாட்டுதலின் கீழ் நேற்று (27.12.2023) இரவு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தேடுதல் நடவடிக்கை
இதன்போது யாழ். மத்திய பேருந்து நிலையப் பகுதி மற்றும் யாழ். நகர்ப்பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களிலும் தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
மேலும் குறித்த தேடுதல் நடவடிக்கையானது யாழ். பொலிஸாரினால் மோப்ப நாய்களின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

தினமும் 300 ரூபாய்க்கு கூலி வேலை செய்து கொண்டே நீட் தேர்வில் தேர்ச்சி.., மதிப்பெண் எவ்வளவு தெரியுமா? News Lankasri

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri
