யாழில் விசேட போதைப்பொருள் தேடுதல் நடவடிக்கை: பலர் கைது
நாடு முழுவதும் பொலிஸ்மா அதிபரின் பணிப்பின் கீழ் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் யாழ்ப்பாணத்திலும் விசேட போதைப்பொருள் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போதைப்பொருள் பரிசோதனை நடவடிக்கையானது யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியகட்சகர் ஜெகத் நிஷாந்தவின் வழிகாட்டுதலின் கீழ் நேற்று (27.12.2023) இரவு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தேடுதல் நடவடிக்கை
இதன்போது யாழ். மத்திய பேருந்து நிலையப் பகுதி மற்றும் யாழ். நகர்ப்பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களிலும் தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

மேலும் குறித்த தேடுதல் நடவடிக்கையானது யாழ். பொலிஸாரினால் மோப்ப நாய்களின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri