இயற்கை வனப்பரப்பை அதிகரிக்க விசேட திட்டம்
Srilanka
Natural
Environment
By Dhayani
நாட்டில் இயற்கை வனப்பரப்பை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள இயற்கை வனப் பரப்பை 29.2% இல் இருந்து 30% ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவ்வமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இயற்கை காடுகளில் இறப்பர் பயிர்ச்செய்கையையும் சேர்க்க சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதன்படி முதற்கட்டமாக 100 மில்லியன் ரூபா செலவில் 500 ஹெக்டேயர் பரப்பளவில் இந்த வருடம் இறப்பர் செய்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 47 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
ஈழத்தமிழர் மீது நடத்தப்படும் போதைப்பொருள் யுத்தம் 1 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US