விவசாயிகளின் உற்பத்தி செலவு: அரசாங்கத்திற்கு விசேட கோரிக்கை
விவசாயிகளின் உற்பத்திசெலவினை குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என தேசிய கமக்காரர் அதிகாரசபையின் தலைவர் திலக் பண்டார தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள நெல்லை வெளியில் கொண்டுவருவதன் மூலம் ஏற்பட்டுள்ள அரிசிதட்டுப்பாட்டை நீக்கமுடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தேசிய கமக்கார அதிகார அதிகார சபையின் ஊடக சந்திப்பு இன்று மட்டக்களப்பிலுள்ள கம நல அபிவிருத்தி திணைக்களத்தின் மண்டபத்தில் இடம் பெற்றது.
இதன் போது தேசிய கமக்கார அதிகார அதிகார சபையின் தலைவர், பொருளாளர், உப செயலாளர் உள்ளிட்ட தேசிய அதிகார சபையின் நிறைவேற்று குழு உறுப்பினர்களும் மட்டக்களப்பு மாவட்ட தலைவர்,செயலாளர் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தனர்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

வெறும் வயிற்றில் சுடுநீர்+ நெய் குடிக்கிறீர்களா? 20 நிமிடத்துக்குப் பின் நிகழும் 7 மாற்றங்கள் Manithan

Super Singer: தொகுப்பாளினி பிரியங்காவின் மானத்தை காப்பாற்றிய சிறுமி... பிரமிப்பில் நடுவர்கள் Manithan

சவால்விடும் சூழ்நிலைகளையும் கூலாக கையாளும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

தமிழகத்தில் தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ள அஜித்தின் குட் பேட் அக்லி.. எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam

நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் தீம் பார்க் சென்ற ஜோடி: உயிரை பலிவாங்கிய ரோலர் கோஸ்டர் சவாரி News Lankasri
