பொது மக்களுக்கான விசேட அறிவித்தல்
பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் சட்டங்களை மீறும் வர்த்தகர்களைக் கண்டறிய விசேட சுற்றிவளைப்புகளை ஆரம்பித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 25ஆம் திகதி வரை இந்த சோதனை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளின் கீழ், மாவட்ட அளவில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் கிடங்குகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களை ஆய்வு செய்ய குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
விசேட அறிவித்தல்
ஆடைகள், மின்சாதனங்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் இந்த நடவடிக்கைகளின் கீழ் ஆய்வு செய்யப்படவுள்ளன.
நுகர்வோர் அதிகாரசபை சட்டத்தை மீறும் விற்பனையாளர்களுக்கு குறிப்பாக காலாவதியான பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

ஐபிஎல் இறுதிப்போட்டி மாற்றம்... பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு: அதிர்ச்சியில் சென்னை ரசிகர்கள் News Lankasri

மேகன் உடனான திருமண உறவில் ஹரி நீடிக்க காரணம் இது தான்: அரச குடும்ப சேவகர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் News Lankasri

ஜீ தமிழ் சரி கம பா நடுவர் கார்த்திக்கின் மனைவி, பிள்ளைகளை பார்த்துள்ளீர்களா.. அழகிய குடும்ப புகைப்படம் Cineulagam
