சித்தங்கேணியில் விசேட கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு
Covid-19
Police
Army
Jaffna district
By Independent Writer
சித்தங்கேணியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஒன்றிணைந்து விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இன்றைய தினம் வட்டுக்கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரி சமன் குணதிலக தலைமையில் சித்தங்கேணிப் பகுதியில் விசேட கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் அத்தியாவசிய தேவை கருதி வீதியால் பயணித்தவர்கள் அனுமதிக்கப்பட்டதுடன், தேவையற்று வீதியில் நடமாடியவர்கள் கடுமையான எச்சரிக்கை செய்யப்பட்டுத் திருப்பி அனுப்பப்பட்டனர்.
கோவிட் தொற்று அதிகரித்து வரும் நிலையில் மக்களின் நலன் கருதி குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.





Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 20 Reviews

Mr. Ramji Swamigal
4.7 160 Reviews

16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 20 மணி நேரம் முன்

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US