தென் கொரியாவில் உள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவிப்பு
Sri Lanka
South Korea
Wildfire
By Rukshy
தென் கொரியாவில் (South Korea) உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு ஒன்றை தென் கொரியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் விடுத்துள்ளது.
தென் கொரியாவில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால்
இதற்கிடையில், காட்டுத் தீ பரவும் பகுதிகளுக்கு பயணிப்பதைத் தவிர்க்குமாறு அந்நாட்டிலுள்ள இலங்கையர்களையும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அங்குள்ள இலங்கையர்கள் ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் 2 735 2966, 2 735 2967 அல்லது 2 794 2968 என்ற தொடர்பு எண்கள் மூலம் தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. Vel Shankar
4.8 42 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
எதிர்பார்க்காத போட்டியாளர் பிக் பாஸ் 9 வீட்டிலிருந்து வெளியேற்றம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam
இதுவும் குணசேகரன் சதி தான்.. புது முடிவெடுத்த ஜனனி! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US