ரயில் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு! - ஏற்பட்டுள்ள நெருக்கடி
ரயில்வே நிலைய அதிபர்கள் மேற்கொண்டு வரும் பணிப்புறக்கணிப்பு காரணமாக பேரூந்துகளில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இன்று காலை வேளையில் அலுவலகங்களுக்கும் பாடசாலைகளுக்கும் செல்வோர் இதன் காரணமாக பாரிய இன்னல்களுக்கு உள்ளாகினர்.
நாடளாவிய ரீதியில் இந்த நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனா தொற்று உலகளாவிய ரீதியில் அதிகரித்து வருகின்றவேளையில் இவ்வாறான சந்தர்ப்பங்கள், இலங்கையில் நோய் தொற்றை அதிகரிக்கும் என்று சுகாதாரப்பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ரயில் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு!
ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பில் குதித்துள்ளனர்.
நேற்று நள்ளிரவு முதல் இந்தப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 24 மணித்தியாலங்கள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்று இவ்வாறு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக ரயில் நிலையப் பொறுப்பதிகாரிகள் தொழிற்சங்கத்தின் சுமேத சோமரட்ன தெரிவித்துள்ளார்.
எமில் ரஞ்சனுக்கு மரணதண்டனை! - தமிழர்கள் ஐவர் விடுதலை (பத்திரிக்கை கண்ணோட்டம்) |
விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam