இன்று முதல் அமுலுக்கு வந்துள்ள சட்டம்
Parliament
Sri lanka
Mahinda Yappa Abeywardane
By Steephen
2021 இலக்கம் 18 நிதி சட்டமூலத்தில் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்று கையெழுத்திட்டுள்ளார்.
இந்த சட்டமூலம் கடந்த 7 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுக்கப்பட்டது.
அப்போது திருத்தங்களுடன் சட்டமூலம் அதிக வாக்கு எண்ணிக்கையில் நிறைவேற்றப்பட்டது.
சட்டமூலத்திற்கு ஆதரவாக 134 வாக்குகள் கிடைத்ததுடன் எதிராக 44 வாக்குகள் அளிக்கப்பட்டன.
சட்டமூலத்தில் சபாநாயகர் கையெழுத்திட்டுள்ளதால், அது இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.
Mrs. PadhmaPriya Prasath
4.8 30 Reviews
Mr. Ramji Swamigal
4.7 209 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri
ஒரேயடியில் 48 ஈரானியத் தலைவர்கள், 9 கடற்படைக் கப்பல்கள் துவம்சம்: பெருமை பேசும் ட்ரம்ப் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US