லண்டனில் பாரிய தீவிபத்து - 100க்கும் மேற்பட்டவர்கள் வெளியேற்றம்
தென்கிழக்கு லண்டனில் உள்ள டவர் பிளாக்கில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து சுமார் 120 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். ப்ரோம்லியில் உள்ள செயின்ட் மார்க்ஸ் சதுக்கத்தில் உள்ள 17 மாடி கட்டிடத்தின் 15வது மாடியில் கூரையின் ஒரு பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
சுமார் 100 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் இருப்பதாக லண்டன் தீயணைப்புப் படை (LFB) தெரிவித்துள்ளது. யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் வெளியாகவில்லை
எவ்வாறாயினும், தீ விபத்துக்கான காரணம் வெளியாகவில்லை. சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காட்சிகள் சாய்ந்த கூரையின் ஒரு பகுதியில் இருந்து தீப்பிழம்புகள் மற்றும் கருப்பு புகை வருவதைக் காட்டியது.
"தமது குழுக்கள் சீரான முன்னேற்றம் அடைந்து வருகின்றன. இது ஒரு நீடித்த சம்பவமாக இருக்கும், மேலும் எங்கள் குழுவினர் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்." என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
"சிலர் வருத்தப்பட்டு அழுதனர், மற்றவர்கள் அதிர்ச்சியடைந்து என்ன நடக்கிறது என்று குழப்பமடைந்தனர் என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட காதலனின் இரத்தத்தை செலுத்திக்கொண்ட சிறுமி - அதிர்ச்சி சம்பவம்! Manithan

எனது குடும்பத்தால் தான் இது சாத்தியமானது! காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற தினேஷ் கார்த்திக் மனைவி பெருமிதம் News Lankasri

பாக்கியலட்சுமி சீரியல் நடிகருக்கு, ராஜா ராணி சீரியல் நடிகையுடன் காதல் தோல்வி.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு கவர்ச்சிகரமான புகைப்படங்களை அனுப்பும் அந்நாட்டு பெண்கள்! காரணம் இதுதான் News Lankasri

லொட்டரியில் வென்ற 14 கோடி ரூபாய் பணத்தை கழிவறையில் ஃபிளஷ் செய்த பெண்., சொன்ன அதிர்ச்சியூட்டும் காரணம்! News Lankasri

இதெல்லாம் ஒரு பொழப்பா? இந்த காசு தேவையா? பயில்வான் ரங்கநாதனுக்கு சரியான நெத்தியடி கொடுத்த கலா மாஸ்டர் Manithan
