முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை 1194 பேர் கோவிட் தொற்றாளர்களாக அடையாளம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் 26 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கோவிட் பரவலைத் தடுக்கும் செயற்பாட்டு மையத்தின் புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை 1194 பேர் கோவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வடக்கில் தொடர்ச்சியாக கோவிட் தொற்றாளர்கள் அதிகரித்து வருவதாக, கோவிட் பரவலைத் தடுக்கும் செயற்பாட்டு மையம் சுட்டிக்காட்டியுள்ளது.
நேற்றைய முடிவுகளின் பெறுபேறுகளின் அடிப்படையிலேயே முல்லைத்தீவு மாவட்டத்தில் 26 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வகையில் யாழ்ப்பாணத்தில் மொத்த தொற்றாளர்களாக 4622 பேரும், கிளிநொச்சி
மாவட்டத்தில் 1253 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 1194 பேரும், வவுனியா
மாவட்டத்தில் 1169 பேரும், மன்னார் மாவட்டத்தில் 719 பேரும் இதுவரை
தொற்றுக்குள்ளாகியுள்ளதாக கோவிட் பரவலைத் தடுக்கும் செயற்பாட்டு மையத்தின்
புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
