இலங்கை கிரிக்கெட் மருத்துவர் தொடர்பில் தயாசிறியின் அதிர்ச்சியூட்டும் அறிக்கை
இலங்கை கிரிக்கெட்டின் மருத்துவக் குழுவில் உள்ள ஒரு குறிப்பிட்ட மருத்துவர் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர அதிர்ச்சியூட்டும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் தேசிய அணி வீரர்களுக்கு வலி நிவாரணிகளை வழங்கியதாகவும், இதனால் வீரர்களுக்கு உபாதைகள் ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
கிரிக்கெட் அதிகாரிகள் விசாரணைக்கு
பொது நிறுவனங்களுக்கான, நாடாளுமன்ற கோப் குழுவின் முன், இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட ஊசி மூலம் வீரர்கள் தொடர்ந்தும் உபாதைகளுக்கு உள்ளாகியுள்ளதாக ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
“வன் சொட்” என்று அழைக்கப்படும் இந்த மருத்துவர் ஒரு தொழில்முறை விளையாட்டு மருத்துவர் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 11 மணி நேரம் முன்

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam
