குடும்ப தகராறில் ஆறு மாதக் குழந்தை உயிரிழப்பு - செய்திகளின் தொகுப்பு
baby
death
trincomalee
By Benat
திருகோணமலை- கப்பல் துறை பகுதியில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட மூவரில் 6 மாதக் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
குடும்பத்தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில் காயமடைந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக நேற்று அனுமதிக்கப்பட்டனர்.
வாளால் வெட்டியதாக கூறப்படும் சந்தேகநபரின் ஆறு மாத குழந்தை, மாமியார் மற்றும் மாமனார் ஆகியோரே வெட்டுக்காயங்களுக்குள்ளான நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய செய்திகளின் தொகுப்பு,

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

Mr. Vel Shankar
4.7 39 Reviews

Mr. Venus Balaaji
3.5 2 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US