பதவியை தக்கவைத்துக்கொள்ளவே 13ம் திருத்தச்சட்டம்:சிவஞானம் சிறிதரன் சாடல் (Photos)
ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் தான் ஜனாதிபதியாக வருவதற்கு 13ஆம் திருத்தச்சட்டத்தினை கொண்டுவருவதாக ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்துகின்றார் அவர் அரசியல் தீர்வையும் பெற்றுத் தரமாட்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசுகட்சியின் இளைஞர் அணியின் புதிய நிர்வாகத்தெரிவு கிளிநொச்சி மாவட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கட்சி அலுவலகத்தில் இன்று ( 13.08.2023 ) நடைபெற்றது. இதன் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அரசியல் தீர்வு
இது தொடர்பில் இவர் மேலும் தெரிவிக்கையில்,
ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் தாம் ஜனாதிபதியாகவருவதற்காக 13ம் திருத்தச்சட்டத்தினை கொண்டுவருவதாக ஒரு மாயையினை தொற்றத்தை ஏற்படுத்துகின்றார் அவர் அரசியல் தீர்வையும் பெற்றுத்தரமாட்டார் மக்களை ஒரு குழப்பத்தில் வைத்திருப்பார் என தெரிவித்துள்ளார்.
இவ் நிர்வாகத் தெரிவில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் வேலமாலிதன் மற்றும் முன்னாள் வடமாகான கல்வி அமச்சர் தம்பிராசா குருகுலராஜா மற்றும்100 ற்கும் மேற்ப்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.









அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri
