கொழும்பை உலுக்கிய துப்பாக்கிச்சூடு: பாடகி சுஜீவாவின் கணவரின் உடல் அடக்கம்
அதுருகிரியில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்த பாடகி கே. சுஜீவாவின் கணவர் நயன வசுல விஜேசூரியவின் இறுதிக் கிரியைகள் இன்று (10) தலஹேன பொது மயானத்தில் இடம்பெற்றுள்ளன.
அத்துருகிரிய பிரதேசத்தில் நேற்று முன்தினம் (08) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் கிளப் வசந்த உள்ளிட்ட மேலும் ஒருவர் உயிரிழந்ததுடன், கிளப் வசந்தவின் மனைவி மற்றும் பாடகி சுஜீவா உள்ளிட்ட சிலர் படுகாயமடைந்திருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் அதுருகிரிய - இரத்துவிலவத்தை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நயன வசுலா என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
பாடகி சுஜீவா தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது இரண்டு மகள்களிடம் சடலத்தை கையளிக்குமாறு நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.
20 வருடங்கள் துறவியாக வாழ்ந்து வந்த “கம்பஹா மஹாநாம தேரர்” என்ற இவர் தொலைக்காட்சி மற்றும் வானொலி ஊடகங்களில் மூலம் இலங்கை முழுவதும் புத்தர் பிரசங்கங்களை செய்து வந்துள்ளார்.
அதன்பின், இவர் பாடகி கே.சுஜீவாவுடன் காதல் உறவில் ஈடுபட்டு அவரை திருமணம் செய்து கொள்வதற்காக துறவி வாழ்க்கையை விட்டு வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri
