நுண் கடனை நிறுத்தக்கோரி கந்தளாயில் கையெழுத்து வேட்டை
பெண்களைப் பலியெடுக்கும் நுண் கடனை நிறுத்தக்கோரி சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாயில் பல இலட்சங்கள் கையெழுத்து சேர்க்கும் பணிகள் இடம்பெற்றுள்ளன.
இக்கையெழுத்து சேர்க்கும் செயல்முறை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் நுண் கடன் எதிர்ப்புக்குக் கையெழுத்திட்டுச் சென்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இச்செயற்பாடு இம்மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களிலும் மேற்கொண்டு வருவதாகவும், இறுதியில் கையெழுத்துக் கோவையை ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான நுண் கடன்களின் மூலம் பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri