சர்வதேச ஆவணத்தில் இலங்கைத் தமிழருக்கு காத்திருந்த அதிர்ச்சி
கடந்த 2019ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையிடம் கையளித்த காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் இறுதி யுத்தம் குறித்த தரவுகள் தொடர்பான ஆவணங்களுக்கு என்ன ஆனது என பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் அரூஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
6 வருடங்களுக்கு முன் நடந்த இந்த விடயங்களுக்கு ஐ.நா அமைப்பும் அரசியல்வாதிகளும் பொறுப்புச் சொல்ல வேண்டும்.
இந்தநிலையில் தற்போது செம்மணி விவகாரத்தில் பிரித்தானிய அரசாங்கம் தலையிடுவதாக தெரிவித்திருக்கின்றது.
ஆனால் இந்த விவகாரம் தற்போது எழுந்துள்ள ட்ரம்பின் வரி விதிப்பு விவகாரத்தினால் இது உலக அரங்கிற்கு எடுத்துக் கொள்ளப்படுமா என்பதில் ஐயம் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்.....
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 20 மணி நேரம் முன்
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri
இது மட்டும் நடந்தால் கதையே மாறிடும்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகர் கதை பற்ற போட்ட பதிவு வைரல் Cineulagam
ட்ரம்பால் நியூயார்க்கின் மேயரைக் கூட நியமிக்க முடியாது: ஈரான் துணை வெளியுறவு அமைச்சர் பதிலடி News Lankasri