சவேந்திர சில்வா மற்றும் ஜனாதிபதிக்கிடையில் சந்திப்பு
முப்படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கிடையில் இன்று சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
சந்திப்பிற்கான காரணம்
முப்படைகளின் பிரதம அதிகாரியாக கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடும் சம்பிரதாய வழக்கத்தின் அடிப்படையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவரைத் தொடர்ந்து குறித்த சம்பிரதாயத்தின் அடிப்படையில் இராணுவத்தளபதி விகும் லியனகேயும் ஜனாதிபதி கோட்டாபயவை இன்று சந்தித்து உரையாடியுள்ளார்.
இந்தச் சந்திப்புகளின் போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்தினவும் உடனிருந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 9 மணி நேரம் முன்
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam