சிங்கள மக்களை முந்திக்கொண்டு ரணிலுக்கு ஆதரவு தெரிவிக்கும் மகிந்தவின் எடுபிடிகள்
Ranil Wickremesinghe
Shanakiyan Rasamanickam
Sri Lanka
Rajapaksa Family
Sri Lanka Presidential Election 2024
By Harrish
ரணில் விக்ரமசிங்கவுக்கு சிங்கள மக்கள் ஆதரவு தெரிவிப்பதற்கு முன்னர் மகிந்தவின் எடுபிடிகளான விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோரே ஆதரவு தெரிவித்துள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் (Shanakiyan) குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அத்துடன், தமிழ் மக்களை விரோதிகளாக பார்க்கும் ராஜபக்சக்களின் குடும்பம் மற்றும் அவர்களின் பினாமிகளை இந்த ஆட்சியில் இருந்து அகற்றப்பட வேண்டும்.
அவ்வாறான ஒரு மாற்றம் இந்த வருட தேர்தலின் ஊடாக இடம்பெற வேண்டும் என இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 35 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US