ஐஸ்கிரீமுக்குள் துண்டிக்கப்பட்ட கைவிரல்: இந்தியாவில் சம்பவம்
இந்தியாவில் இணையம் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட ஐஸ்கிரீமுக்குள் மனித விரல் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளமையானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் இந்தியாவின் மும்பாயில் இடம்பெற்றுள்ளது
மருத்துவர் ஒருவர் கொள்வனவு செய்த ஐஸ்கிரீமிலேயே இந்த விரல் பகுதி காணப்பட்டுள்ளது.
சட்ட நடவடிக்கை
இந்தநிலையில் மேலுள்ள உறையை அகற்றி விட்டு அதனை நுகர முற்பட்டபோது அதில் ஒரு பொருள் தென்பட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து எடுத்து பார்த்தபோது அது மனிதனின் துண்டிக்கப்பட்ட கைவிரல் என்பது தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து குறித்த கைவிரல் பரிசோதனைக்கான அனுப்பப்பட்டுள்ளது
அத்துடன் ஐஸ் கிரீம் உற்பத்தியாளருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan