இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தம்! விளக்கமளித்த அரசாங்கம்
இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டது பாதுகாப்பு ஒப்பந்தம் அல்ல, மாறாக பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் என்று அமைச்சர் விஜித ஹேரத் கூறியுள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இந்த ஒப்பந்தம் சனிக்கிழமை கையெழுத்தானது என்றும், நாடாளுமன்றம் நடைபெற்றுக் கொண்டிருந்த செவ்வாய்க்கிழமை அதை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க நேரமில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தகவல் அறியும் சட்டம்
தேவைப்படுபவர்கள் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அதைப் பெறலாம் என்றும் அமைச்சர் விஜித ஹேரத் கூறியுள்ளார்.

அமைச்சரவை ஒப்புதல் கிடைத்தவுடன், தொடர்புடைய ஒப்பந்தங்கள் உரிய நேரத்தில் நாட்டிற்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்துகிறார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 10 மணி நேரம் முன்
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan