வியாழேந்திரன் வீட்டில் செயலிழந்த சிசிரிவி! படுகொலை தொடர்பில் வெளிவரும் இரகசியங்கள்
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பில் உள்ள இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டின் முன்னால் வைத்து அவரின் மெய்ப்பாதுகாவலர் பொது மகன் ஒருவரை சுட்டுப் படுகொலை செய்திருந்தார்.
இந்த சம்பவம் அங்கிருக்கும் மக்களிடையே பெரும் கொந்தளிப்பினை ஏற்படுத்தியிருந்தது. உயிரிழந்தவரின் இறுதி சடங்கு நேற்று மாலை இடம்பெற்றிருந்த நிலையில் உயிரிழந்தவருக்கு நியாயம்கோரி பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.
அத்துடன் சம்பவத்தின் உண்மைத் தன்மையை அறிவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் இராஜாங்க அமைச்சரின் வீட்டின் முன்னால் உள்ள சிசிரிவி கமரா கடந்த மூன்ற மாத காலமாக செயலிழந்து காணப்படுவதாக இராஜாங்க அமைச்சர் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இடம்பெற்ற இந்த துயர சம்பவத்தின் உண்மையான பின்னணி என்ன? குறித்த நபர் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து விபரிக்கின்றார் தமிழீழ விடுதலை இயக்கத்தின் உப தலைவர் பிரசன்னா இந்திரகுமார்.
அவருடனான விசேட நேர்காணல் இதோ,
குணசேகரன் பினானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri