மன்னாரில் கடற்தொழிலாளர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள்: என்.எம்.ஆலம் (VIDEO)

Mannar Fishing Sri Lanka China Sri Lanka Fisherman
By Ashik Sep 14, 2022 05:50 AM GMT
Report

காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதால் கடற்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் இடர்களை போன்றே மன்னார் - ஓலைத்தொடுவாயில் இறால் வளர்ப்பு பண்ணையினால் கடற்தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர் என மன்னார் மாவட்ட கடற்தொழிலாளர் சங்க செயலாளர் என்.எம். ஆலம் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் நேற்று (13.09.2022) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், பண்ணை வளர்ப்புக்கு வழங்கப்படுவது அரச காணிகளாக இருந்தாலும் சரி, தனியார் காணிகளாக இருந்தாலும் சரி நாங்கள் ஏற்கனவே இந்த வளர்ப்பு திட்டங்களுக்கு எதிரானவர்கள் இல்லை என்பதை தெரிவிக்கின்றோம்.

மன்னாரில் கடற்தொழிலாளர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள்: என்.எம்.ஆலம் (VIDEO) | Sea Workers Continue To Suffer In Mannar Alam

இறால் வளர்ப்பு திட்டம்

இந்த இறால் வளர்ப்பு திட்டம் தொடர்பில் பல முறைக்கேடுகள் காணப்படுகின்றன. ஆரம்பத்தில் இந்த பண்ணை வளர்ப்பு சீன கம்பனிகளுக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் கடற்தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோதும், இந்த பண்ணை வளர்ப்பு திட்டத்தை மன்னார் மாவட்டத்திலுள்ள கடற்தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


குறிப்பாக மன்னாரில் இலுப்பைக்கடவை தொடக்கம் தேவன் பிட்டி வரையிலான சுமார் 200க்கும் மேற்பட்ட ஏக்கர் காணிகள் தற்போது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

ஆனால் இலுப்பைக்கடவை உள்ளிட்ட சில கிராமங்களில் கடற்தொழிலாளர்களின் எதிர்ப்பு காரணமாக குறித்த நடவடிக்கை தடைப்பட்டுள்ளது.

மன்னாரில் கடற்தொழிலாளர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள்: என்.எம்.ஆலம் (VIDEO) | Sea Workers Continue To Suffer In Mannar Alam

கரையோர கடற்தொழிலாளர்கள்

அட்டை வளர்ப்பிற்காக வழங்கப்படுகின்ற காணிகள் கடற்தொழிலாளர் எதிர்காலத்தில் கடலை மட்டும் நம்பி இருக்காது கரையோரங்களிலும் தமது வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக்கொள்வதற்கு அமைவாக குறித்த பண்ணை திட்டங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

ஆனால் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முகவர்கள் யார், வெளிநாட்டு தலையீடுகள் இருக்கிறதா அல்லது வெளிநாட்டு கம்பனிகள் உள்வாங்கப்பட்டுள்ளதா போன்ற கேள்விகள் வெளியாகியுள்ளன.

கடலில் பிடிக்கப்படுகின்ற 75 கிராமிற்கு குறைவான அட்டைகளைப் பெற்று அதனை பண்ணைகளில் விட்டால் அந்த அட்டைகள் பெருகி உற்பத்தியாகும் என்பது உண்மை.

எனினும் இந்த கிராம கடற்தொழிலாளர்கள் நலம் பெற வேண்டுமாக இருந்தால் அரசாங்கம் குறித்த திட்டத்தை குறிப்பிட்ட கிராம கடற்தொழிலாளர்களுக்கு மட்டும் வழங்க வேண்டும்.

மாறாக குறித்த திட்டத்தை வெளி மாவட்டத்திற்கும், வெளி நாடுகளுக்கும் வழங்குவதை நிறுத்த வேண்டும்.

அபிவிருத்தி திட்டங்கள்

மன்னாரில் கடற்தொழிலாளர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள்: என்.எம்.ஆலம் (VIDEO) | Sea Workers Continue To Suffer In Mannar Alam

மன்னார் பகுதியை எடுத்துக் கொண்டால் இங்கு இடம்பெறுகின்ற பல அபிவிருத்தி திட்டங்களின் போர்வையில் காற்றாலை மின் உற்பத்தி திட்டம், கனிய மண் அகழ்வு போன்ற விடயங்கள் இடம்பெற்று வருகின்ற போதும் எம்மால் இதற்கு எதிராக பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமாக இருந்தால் மன்னார் தீவு பகுதியில் அதிக நிலப்பகுதியில் கடல் நீர் உள்வாங்கப்பட்டு கடல் நீர் கிராமங்களுக்கு வரும் நிலை ஏற்படும்.

காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதால் கடற்தொழிலாளர்கள் எவ்வாறான இடர்களை சந்திக்கின்றார்களோ அதேபோன்று குறித்த இறால் வளர்ப்பு பண்ணையினாலும் கடற்தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.

மன்னாரில் கடற்தொழிலாளர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள்: என்.எம்.ஆலம் (VIDEO) | Sea Workers Continue To Suffer In Mannar Alam

குறித்த திட்டத்தை யார் முன்னெடுத்தார்களோ அவர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் மன்னார் மாவட்ட கடற்தொழிலாளர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக வடமாகாண கடற்தொழில் இணையத்தின் செயலாளர் ஜீ. அன்ரனி சங்கர் கருத்துக்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

மதவுவைத்தகுளம், பாவற்குளம், கரம்பைமடு

16 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, Ivry-sur-Seine, France, புங்குடுதீவு 1ம் வட்டாரம்

12 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US