ஜனாதிபதி ரணிலுக்கு ஏற்பட்டுள்ள அச்சம் - வெளிப்படுத்திய சாணக்கியன்! செய்திகளின் தொகுப்பு
Trincomalee
Ranil Wickremesinghe
Shanakiyan Rasamanickam
Sri Lankan Peoples
By Mayuri
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தேர்தலை கண்டால் பயம், அவர் மக்களால் தெரிவு செய்யப்படாத ஜனாதிபதி என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை சல்லி சாம்பல்தீவு பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில், மக்கள் மத்தியில் தேர்தல் நடக்குமா? நடக்காதா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்கவுக்கு தேர்தல் என்றாலே ஒரு பயம் ஏற்பட்டுள்ளது. அவர் மக்களால் தெரிவு செய்யப்படாத ஜனாதிபதி என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,

Optical illusion: படத்தில் '39' களில் மறைநதிருக்கும் '89' ஐ '6' விநாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Manithan

அடுத்த 10 ஆண்டுகளில் தங்கம், வெள்ளியை விட இதற்கு தான் மதிப்பு அதிகம்.., கோடீஸ்வரரின் நம்பிக்கை News Lankasri

விஜய் டிவியின் மகாநதி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை... யாரு பாருங்க, போட்டோ இதோ Cineulagam

மனைவியை இழந்து, கடனில் தத்தளித்து... நடிகையுடன் திருமணம்: இன்று ரூ 4,000 கோடி சொத்துக்களுக்கு உரிமையாளர் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US