பல ஆண்டுகளாக யாருக்கும் தெரியாத சம்பூர் மக்களின் ஏக்கம்!
Sri Lankan Tamils
Trincomalee
Sri Lankan Peoples
By Sajithra
யுத்த காலத்தின் இறுதிப்பகுதியில் சம்பூரிலிருந்து இடம்பெயர்ந்து, வாகரையிலிருந்து மட்டக்களப்பு வரை சம்பூர் மக்கள் நடந்து சென்று முகாம்களில் இருந்தனர்.
சுமார் 10 வருட காலங்களாக முகாம்களில் இருந்த அந்த மக்களின் யாருக்கும் தெரியாத ஏக்கம் உள்ளது எனலாம்.
குறித்த மக்கள் இடம்பெயர்ந்த பின்னர், சம்பூரில் வீடுகள் இல்லாமல் ஆக்கப்பட்டு இந்திய அனுசரணையுடன் அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டது.
இருப்பினும், முகாம்களில் இருந்த மக்கள், தமது இடம் தான் எமக்கு வேண்டும் என உறுதியுடன் இருந்தார்கள்.
இந்நிலையில், அவர்களின் இந்த நிலைப்பாட்டுக்கு மத்தியில் பல்வேறு ஏக்கங்களும் கனவுகளும் இருந்தன எனலாம்.
இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Ramji Swamigal
4.7 111 Reviews

ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 10 மணி நேரம் முன்

பாகிஸ்தான் உளவுத்துறையுடன் ரகசிய தொடர்பு., இந்தியாவின் DRDO விருந்தினர் இல்ல மேலாளர் கைது News Lankasri

அமைதிப் பேச்சுவார்த்தையை முடக்கினால்... கடுமையான விளைவுகள்: எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் News Lankasri

ஏர் கனடா விமான சேவை திடீர் ரத்து: பாதிப்பில் 130,000 பயணிகள்! பணியாளர்களின் கோரிக்கை என்ன? News Lankasri

பிரித்தானியாவில் திரும்ப பெறப்படும் 72,000 கார்கள்: எந்தெந்த கார் மாடல்கள் இடம்பெறுகிறது தெரியுமா? News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US