தொடர்ச்சியாக மீறப்படும் அரசியலமைப்பு : ஐரோப்பிய ஒன்றியத்தினரிடம் சம்பந்தன் விடுத்த கோரிக்கை
அரசியலமைப்பாக இருக்கட்டும் வெவ்வேறு அரசாங்கங்களுடன் செயற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களாக இருக்கட்டும் அனைத்தும் மீறப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வந்த தூதுக்குழுவினரிடம் சம்பந்தன் முறையிட்டதாக சுமந்திரன் கூறியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வந்த தூதுக்குழுவினர் சம்பந்தன் மற்றும் சுமந்திரனை இன்று(05.06.2024) சம்பந்தனின் இல்லத்தில் சந்தித்துள்ளளனர்.
குறித்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், விசேடமாக தூதுக்குழுவினரின் நோக்கம் இலங்கையில் நடைபெறவுள்ள தேர்தல் பற்றி ஆராய்வதாகவுள்ளது. தமிழ் மக்களின் நிலைமைகள் தொடர்பாகவும் அவர்கள் மிகவும் விரிவான பேச்சுவார்த்தையை நடத்தினர்.
தேர்தல் தொடர்பாக எங்களுடைய நிலைப்பாட்டை தெளிவாக சொல்லி இருக்கின்றோம். மக்கள் ஆணையில்லாத ஜனாதிபதி, நாடாளுமன்றம் தொடர்ந்து இருக்க முடியாது.
தேர்தல் தொடர்பாக எங்கள் மக்கள் 70 வருடங்களாக கொடுக்கின்ற ஆணை தெராடர்ச்சியாக மீறப்படுகின்றது எனவும், தேர்தல்களை மேற்பார்வை செய்வதது மட்டுமல்ல, தேர்தலிலே மக்களுக்கு கொடுக்கப்படுகின்ற ஆணை நிறைவேற்றப்படுவதற்கும் ஐரோப்பிய ஒன்றியம் சர்வதேச மட்டத்தில் அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என்றும் சம்பந்தன் கேட்டுக்கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தீவிரமடையும் வானிலை! நிலத்தில் வெடிப்புகள் தென்பட்டால் அவதானம் - பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி வைத்தியசாலையில்! மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
குறைந்த காற்றழுத்தப் பகுதி! அறிவிப்புகளை கவனத்தில் கொள்ளவும் - வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு
இந்த ஆண்டின் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ ஜூன் 4 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் பிரீமியர்! Cineulagam
ஈஸ்வரி கொடுத்த அழுத்தத்திற்கு ஜனனி கொடுத்த பதிலடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam