மாவையுடன் கதைத்து முடிவெடுத்த சம்பந்தன்! திருமலையில் உடைந்தது தமிழரசு கட்சி (Video)
மாவை சேனாதிராஜாவிற்கு நாடாளுமன்ற ஆசனம் வழங்காமை சம்பந்தன் மற்றும் சுமந்திரன் செயலாக இருக்கலாம் என தமிழரசுக் கட்சியின் வட மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அத்துடன், சம்பந்தன் தொடர்பில் சுமந்திரனின் கருத்தானது அவரது தனிப்பட்ட கருத்து என்றும் அது கட்சியின் கருத்தாக எடுத்துக்கொள்ள முடியாது எனவும் அவைத்தலைவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், திருகோணமலை மக்கள் சார்ந்து முடிவெடுக்க வேண்டியது சம்பந்தனின் முடிவு அதில் கட்சி தலையிட முடியாது என்றும் அவர் சி.வி.கே.சிவஞானம் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,