தமிழரசுக் கட்சியின் மாநாட்டின் குழப்பத்தில் கைதானவர் தொடர்பில் சிறீதரன் விடுத்துள்ள எச்சரிக்கை
தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவு ஜனநாயகத்திற்கு விரோதமான செயல் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்ததாக தமிழரசுக் கட்சியின் பொதுக்குழு உறுப்பினரும், ஊடகவியலாளருமான, திருமலை நவம் தெரிவித்துள்ளார்.
பொதுச்செயலாளர் விடயத்தில் சம்பந்தனின் முடிவு தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு சண்முகம் குகதாசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் நாளை அல்லது நாளை மறுதினம் பொதுச்செயலாளர் தெரிவு தொடர்பில் முக்கிய கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri