ஜனாதிபதி நிதி ஒதுக்காது போனாலும் மக்கள் தேவைகளை நிறைவேற்றுவோம்! சஜித் பிரேமதாச
உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி நிதியொதுக்காது போனாலும் மக்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்போம் என்று சஜித் பிரேமதாச(Sajith Premadasa) உறுதியளித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சனிக்கிழமை கம்பஹா கிரிந்திவல பிரதேசத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் நிதி ஒதுக்கீடு
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
தேசிய மக்கள் சக்தி வெற்றி பெறாத உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு நிதி ஒதுக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எனினும் எங்களது கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் ஜனாதிபதியின் நிதி ஒதுக்கீட்டை மாத்திரம் நம்பி இருக்கமாட்டோம்.
அரசாங்கம் நிதி ஒதுக்காது போனாலும் எங்கள் கட்சியின் அதிகாரத்தில் வரும் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்வோம் என்றும் சஜித் பிரேமதாச தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam
