இலங்கையில் பிரித்தானிய ரவியின் கைதை முறியடித்து சிங்கப்பூர் அழைத்துச் சென்ற பிரபல சட்டத்தரணி
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவை கொலை செய்ய முயற்சி செய்ததாக கூறப்பட்ட ரவிகுமார் என்பவரை தீர்ப்பு வந்ததன் பின்னர் நான் தான் சிங்கப்பூருக்கு அழைத்து சென்றேன் என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசா தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
அதன் பின்னர் அவர் அங்கிருந்து பிரித்தானியா(UK) சென்றார். இந்தவிடயத்தில் எனக்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் வந்தன.
நான் அவரை அழைத்து சென்றிருக்கவில்லையாயின் அவர் மீது வழக்கு தொடர தயாராக இருந்தார்கள்.
டெனமார்க் சித்ரா நாடு கடத்தப்பட்ட பொழுது நான் அவரை பிணையில் எடுத்தேன். ஒருவரும் அவருக்காக வரவில்லை. உலகம் முழுவதும் இது தொடர்பில் பேசப்பட்டது” என குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

அந்தரத்தில் பறந்தபடி என்னோடு நீ இருந்தால் பாடல் பாடி அசத்திய ஷிவானி.. சரிகமப சீசன் 5ல் அசந்துபோன நடுவர்கள் Cineulagam

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri
