இலங்கையில் பிரித்தானிய ரவியின் கைதை முறியடித்து சிங்கப்பூர் அழைத்துச் சென்ற பிரபல சட்டத்தரணி
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவை கொலை செய்ய முயற்சி செய்ததாக கூறப்பட்ட ரவிகுமார் என்பவரை தீர்ப்பு வந்ததன் பின்னர் நான் தான் சிங்கப்பூருக்கு அழைத்து சென்றேன் என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசா தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
அதன் பின்னர் அவர் அங்கிருந்து பிரித்தானியா(UK) சென்றார். இந்தவிடயத்தில் எனக்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் வந்தன.
நான் அவரை அழைத்து சென்றிருக்கவில்லையாயின் அவர் மீது வழக்கு தொடர தயாராக இருந்தார்கள்.
டெனமார்க் சித்ரா நாடு கடத்தப்பட்ட பொழுது நான் அவரை பிணையில் எடுத்தேன். ஒருவரும் அவருக்காக வரவில்லை. உலகம் முழுவதும் இது தொடர்பில் பேசப்பட்டது” என குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத் தமிழர் இனி செய்யவேண்டியது என்ன! 17 மணி நேரம் முன்

குட் பேட் அக்லி, தக் லைஃப் படத்தின் மொத்த வசூலை ஒரே நாளில் தாண்டிய குபேரா.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam

இஸ்ரேலுக்கு விலையுர்ந்த சேதத்தை ஏற்படுத்திய ஈரான் - 22 ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட விஞ்ஞான தரவுகள் அழிப்பு News Lankasri

இந்ர ராசியினர் அவர்களே நினைத்தாலும் பிரபலமாவதை தடுக்க முடியாதாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
