பிரதமரிடம் சஜித் தரப்பு முன்வைத்த கோரிக்கை
Dinesh Gunawardena
Sajith Premadasa
Sri Lanka Politician
Prime minister
Sri Lankan political crisis
By Kamel
நாடாளுமன்றை கூட்டுமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை முன்வைத்துள்ளது.
பிரதமர் தினேஸ் குணவர்தனவிடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
சஜித் தரப்பின் கோரிக்கை
இதற்கமைய, எதிர்வரும் 25ம் திகதி நாடாளுமன்றை கூட்டுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, கடந்த 22ம் திகதி அமைதியான போராட்டக்கார்ர்கள் மீது நடத்திய தாக்குதல் சம்பவம் தொடர்பில் விவாதம் நடாத்தப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளின் கொறடாவான ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல இது தொடர்பான கோரிக்கையை பிரதமரிடம்
முன்வைத்துள்ளார்.

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US