சஜித்திற்கு ரணில் விடுத்த பகிரங்க அழைப்பு: உடனடியாக பதிலடி கொடுத்த சஜித்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற முடியாது என்று எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பதிலளித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கடிதம் மூலம், அமைச்சரவையில் இணைந்து பணியாற்ற வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
அக்கடிதத்திற்கு பதில் கடிதம் அனுப்பியுள்ள சஜித்,
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு விதித்த நிபந்தனையில் எந்த மாற்றமும் இல்லை என்றும், அதே நிலைப்பாட்டில் தொடர்ந்தும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண பிரதமருக்கு ஒத்துழைப்போம் என்றும் சஜித் பிரேமதாச பிரதமருக்கு அனுப்பிய பதில் கடிதத்தில் குறிப்பிட்டுட்டுள்ளார்.


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

தமிழின அழிப்பும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் 1 மணி நேரம் முன்

பாக்கியா மாமனாரின் பிறந்தநாளுக்கு வீட்டிற்கு வந்த ராதிகா- தப்பிக்க வழி தேடும் கோபி, பரபரப்பான புரொமோ Cineulagam

4 நாளிலும் செம வசூல் வேட்டை நடத்திய சிவகார்த்திகேயனின் டான்- தமிழகத்தில் மட்டும் இவ்வளவா? Cineulagam

KGF 2 படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் ஷங்கர் போட்ட பதிவு- என்னமா சொல்லியிருக்கிறார் பாருங்க Cineulagam

படு மார்டனாக மாறிய தாமரை....அடையாளம் தெரியாமல் ஆளே மாறிவிட்டாரே! ஷாக்கில் ரசிகர்கள்! தீயாய் பரவும் புகைப்படம் Manithan
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022