கருங்கண்டல் பாடசாலைக்கான திறன் வகுப்பறை சஜித் பிரேமதாசவினால் திறந்துவைப்பு
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் (Sajith Premadasa) பிரபஞ்சம் நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக மன்னார் (Mannar) மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட கருங்கண்டல் பாடசாலைக்கான திறன் வகுப்பறை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வானது, இன்றைய தினம் (15.07.2024) நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட கருங்கண்டல் பாடசாலையில் அமைக்கப்பட்ட குறித்த திறன் வகுப்பறை (SMART CLASS ROOM) மாணவர்களின் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டுள்ளது.
நிதி வழங்கல்
மேலும், கருங்கண்டல் பாடசாலை அதிபர், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் பிரதிநிதி வசந்த், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
அதேளை, குறித்த பாடசாலைகளின் நூலகங்களுக்கு தேவையான ஒரு தொகுதி ஆங்கில புத்தகங்கள் வழங்கப்பட்டதோடு, புதிய நூல்களை கொள்வனவு செய்ய தலா ஒரு இலட்சம் ரூபா நிதியும் சஜித் பிரேமதாசவினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - ராயூகரன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |














நடந்துசெல்லும் போது திடீரென மயங்கி விழுந்த பிக் பாஸ் போட்டியாளர்.. வீட்டில் எல்லோரும் அதிர்ச்சி Cineulagam

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
