எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்
இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஸ் ஜாவை நேற்று(16) கொழும்பில் சந்தித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகள் குறித்து, தாம் இருவரும்; விரிவான விவாதங்களில் ஈடுபட்டதாக பிரேமதாச, சந்திப்புக்கு பின்னர் தெரிவித்துள்ளார்.

இந்திய உயர்ஸ்தானிகர்
இதற்கிடையில், பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவை சந்தித்ததாக புதன்கிழமை தமது எக்ஸ் பக்கத்தில் உயர்ஸ்தானிகர் பதிவிட்டிருந்தார்.
High Commissioner @santjha met @RajapaksaNamal, MP & @PodujanaParty National Organizer. Exchanged views on the multi-faceted 🇮🇳🇱🇰 issues, ranging from ongoing development projects, investments, economic revival of Sri Lanka and other areas of mutual interest. pic.twitter.com/PL6g3t9Qdk
— India in Sri Lanka (@IndiainSL) January 15, 2025
இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்கள், முதலீடுகள், இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சி உட்பட பன்முகத்தன்மை கொண்ட இந்திய-இலங்கை பிரச்சினைகள் குறித்து, இதன்போது கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாக சந்தோஸ் ஜா கூறியிருந்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri