எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்
இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஸ் ஜாவை நேற்று(16) கொழும்பில் சந்தித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகள் குறித்து, தாம் இருவரும்; விரிவான விவாதங்களில் ஈடுபட்டதாக பிரேமதாச, சந்திப்புக்கு பின்னர் தெரிவித்துள்ளார்.

இந்திய உயர்ஸ்தானிகர்
இதற்கிடையில், பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவை சந்தித்ததாக புதன்கிழமை தமது எக்ஸ் பக்கத்தில் உயர்ஸ்தானிகர் பதிவிட்டிருந்தார்.
High Commissioner @santjha met @RajapaksaNamal, MP & @PodujanaParty National Organizer. Exchanged views on the multi-faceted 🇮🇳🇱🇰 issues, ranging from ongoing development projects, investments, economic revival of Sri Lanka and other areas of mutual interest. pic.twitter.com/PL6g3t9Qdk
— India in Sri Lanka (@IndiainSL) January 15, 2025
இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்கள், முதலீடுகள், இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சி உட்பட பன்முகத்தன்மை கொண்ட இந்திய-இலங்கை பிரச்சினைகள் குறித்து, இதன்போது கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாக சந்தோஸ் ஜா கூறியிருந்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 4 மணி நேரம் முன்
தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் பிரபலங்கள்.. புகைப்படத்தை பாருங்க Cineulagam
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ Cineulagam