எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் மாலுமி பிணையில் விடுதலை
arrest
ship
colombo port
By Kamel
அண்மையில் கொழும்பு துறைமுகத்தில் தீ விபத்துக்கு உள்ளான எம்.வீ. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் மாலுமி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கப்பல் தீ விபத்து தொடர்பில் இன்றைய தினம் கப்பலின் மாலுமியை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்திருந்தனர்.
கைது செய்யப்பட்ட மாலுமி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
இரண்டு மில்லியன் ரூபா தனிப்பட்ட ரொக்கப் பிணையில் மாலுமி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
எவ்வாறெனினும் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என கப்பலின் மாலுமிக்கு நீதிமன்றம் பயணத் தடை விதித்துள்ளது.
இதேவேளை, தீ விபத்துக்கு உள்ளான கப்பல் இன்னமும் ஆபத்தான நிலையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Mrs. PadhmaPriya Prasath
4.9 14 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 31 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

Ethirneechal: கல்யாண மண்டபத்திற்கு வந்த பார்கவி.. அடுத்த உயிரை காவு வாங்க காத்திருக்கும் அறிவுக்கரசி- கதிர் Manithan

வெற்றிக்கு பின்.., பாகிஸ்தான் வீரர்களுக்கு கைகுலுக்காமல் ட்ரஸ்ஸிங் ரூம் கதவுகளை மூடிய இந்திய வீரர்கள் News Lankasri

கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US