அதிக ஆபத்துள்ள நாணயமாக மாறும் ரூபா..! டொலரின் வீழ்ச்சி குறித்து வெளியான புதிய தகவல்
முக்கிய பொருளாதார கோட்பாடுகளின் பகுப்பாய்வின் அடிப்படையில் இவ்வருட இறுதிக்குள் இலங்கை ரூபா அதிக ஆபத்துள்ள நாணயமாக மாறலாம் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரக் கல்விப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
டொலரின் மதிப்பு வீழ்ச்சியும் ரூபாவின் பெறுமதி உயர்வும் அரசாங்கத்தின் குறுகிய காலத்திட்டம், எனினும் இவ்வருட இறுதிக்குள் கடுமையான பொருளாதார வீழ்ச்சியை முன்னறிவிப்பதாகவும் பேராசிரியர் வந்த அத்துகோர குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார ஆய்வின் அடிப்படையில், இது ரூபாவை வலுப்படுத்துவது அல்ல, மாறாக ரூபாவை செயற்கையாக வலுப்படுத்துவது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 3 நாட்கள் முன்
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam
வெறிபிடித்த நபரிடமிருந்து பலரை வீரத்துடன் காப்பாற்றிய பிரித்தானியர்: சுயநினைவு திரும்பியதும் கூறிய வார்த்தை News Lankasri