அதிக ஆபத்துள்ள நாணயமாக மாறும் ரூபா..! டொலரின் வீழ்ச்சி குறித்து வெளியான புதிய தகவல்
முக்கிய பொருளாதார கோட்பாடுகளின் பகுப்பாய்வின் அடிப்படையில் இவ்வருட இறுதிக்குள் இலங்கை ரூபா அதிக ஆபத்துள்ள நாணயமாக மாறலாம் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரக் கல்விப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
டொலரின் மதிப்பு வீழ்ச்சியும் ரூபாவின் பெறுமதி உயர்வும் அரசாங்கத்தின் குறுகிய காலத்திட்டம், எனினும் இவ்வருட இறுதிக்குள் கடுமையான பொருளாதார வீழ்ச்சியை முன்னறிவிப்பதாகவும் பேராசிரியர் வந்த அத்துகோர குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார ஆய்வின் அடிப்படையில், இது ரூபாவை வலுப்படுத்துவது அல்ல, மாறாக ரூபாவை செயற்கையாக வலுப்படுத்துவது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 1 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
