மக்களின் கோரிக்கையை கண்டுகொள்ளாத அநுர: அதிகாரிகளின் மோசமான செயல்
தெமட்டகொட பேஸ்லைன் வீதி, ஆட்டுமடுவம் பகுதியில் மக்களின் பாவனைக்காக குறுகிய அளவிலேயே வீதி ஒதுக்கப்பட்டுள்ளதால் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த பகுதியில், உள்ள வீதியினை நகர அபிவிருத்தி சபையினர் ஆக்கிரமித்துள்ளதுடன், மக்களுக்கு 10 அடி அளவிலான பாதையினை வழங்கியுள்ளதாக அம்மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
மேலும், குறித்த அளவிலான பாதையால் தாம் பெரும் அசௌகரியங்களை சந்திப்பதாக தெரிவித்த போதும் பொலிஸாரின் தலையீட்டில் அப்பகுதியில் வேலி அமைக்கப்படுவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
அதேவேளை, இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கும் உரிய அதிகாரிகளுக்கும் கடிதம் அனுப்பிய போதும் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரிய வருகையில்,
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri