மக்களின் கோரிக்கையை கண்டுகொள்ளாத அநுர: அதிகாரிகளின் மோசமான செயல்
தெமட்டகொட பேஸ்லைன் வீதி, ஆட்டுமடுவம் பகுதியில் மக்களின் பாவனைக்காக குறுகிய அளவிலேயே வீதி ஒதுக்கப்பட்டுள்ளதால் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த பகுதியில், உள்ள வீதியினை நகர அபிவிருத்தி சபையினர் ஆக்கிரமித்துள்ளதுடன், மக்களுக்கு 10 அடி அளவிலான பாதையினை வழங்கியுள்ளதாக அம்மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
மேலும், குறித்த அளவிலான பாதையால் தாம் பெரும் அசௌகரியங்களை சந்திப்பதாக தெரிவித்த போதும் பொலிஸாரின் தலையீட்டில் அப்பகுதியில் வேலி அமைக்கப்படுவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
அதேவேளை, இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கும் உரிய அதிகாரிகளுக்கும் கடிதம் அனுப்பிய போதும் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரிய வருகையில்,
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri