மக்களின் கோரிக்கையை கண்டுகொள்ளாத அநுர: அதிகாரிகளின் மோசமான செயல்
தெமட்டகொட பேஸ்லைன் வீதி, ஆட்டுமடுவம் பகுதியில் மக்களின் பாவனைக்காக குறுகிய அளவிலேயே வீதி ஒதுக்கப்பட்டுள்ளதால் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த பகுதியில், உள்ள வீதியினை நகர அபிவிருத்தி சபையினர் ஆக்கிரமித்துள்ளதுடன், மக்களுக்கு 10 அடி அளவிலான பாதையினை வழங்கியுள்ளதாக அம்மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
மேலும், குறித்த அளவிலான பாதையால் தாம் பெரும் அசௌகரியங்களை சந்திப்பதாக தெரிவித்த போதும் பொலிஸாரின் தலையீட்டில் அப்பகுதியில் வேலி அமைக்கப்படுவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
அதேவேளை, இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கும் உரிய அதிகாரிகளுக்கும் கடிதம் அனுப்பிய போதும் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரிய வருகையில்,

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 14 மணி நேரம் முன்

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam
