சிலாபம் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அருட்தந்தை விமல் ஸ்ரீ ஜெயசூர்ய
Cardinal Malcolm Ranjith
By DiasA
சிலாபம் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அருட்தந்தை விமல் ஸ்ரீ ஜெயசூர்ய திருப்பொழிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் இன்றையதினம் (02.03.2024) சிலாபம் புனித மரியன்னை பேராலயத்தில் திருப்பொழிவு செய்யப்பட்டுள்ளார்.
அருட்தந்தை விமல் ஸ்ரீ ஜெயசூர்ய 1997 ஆம் சிலாபம் மறைமாவட்டத்தில் மறைமாவட்ட குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு மறைமாவட்டத்தின் பல பங்குகளிலும் பணியாற்றியதுடன் உரோம் ஊர்பானியான பல்கலைக்கழகத்தில் திரு அவை சட்டத்துறையில் கலாநிதி பட்டத்தை பெற்றார்.
மேலும் இவர் மறைமாவட்ட நீதித்துறை ஆயர் பதில்குருவாகவும் மற்றும் அம்பிட்டிய தேசிய குருமடத்தில் 2013லிருந்து 2019 வரை இறையியல் கற்கைநெறி பீடத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.






Mrs. M. Angaleeswari
4.9 36 Reviews

Mr. Ramji Swamigal
4.7 174 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US