யாழில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த ஓய்வு பெற்ற ஆசிரியை
Jaffna
Death
Teachers
By Kajinthan
யாழ்ப்பாணத்தில் (Jaffna), பார்வைக்குறைபாடுடைய ஓய்வு பெற்ற ஆசிரியை ஒருவர் தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார்.
இச்சம்பவம், நேற்று (03.02.2025) மாலை இடம்பெற்றுள்ளது.
உடற்கூற்று பரிசோதனை
குளப்பிட்டி வீதி பகுதியைச் சேர்ந்த 80 வயதான ராஜசுந்தரம் கமலாதேவி என்ற வயோதிபப் பெண்ணே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.
இவர் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியராக இருந்துள்ளார். கண்பார்வை குறைபாடு காரணமாக மனவிரக்தியில் இருந்த அவர் வீட்டு கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டுள்ளதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தனது 2 பெண் குழந்தைகளை முதன்முறையாக கையில் வாங்கிய தருணம்.. பாடலாசிரியர் சினேகன் வெளியிட்ட எமோஷ்னல் வீடியோ Cineulagam
ஒளியின் வேகத்தில் ஏவுகணைகளைத் தாக்கி உருக்கும் புதிய ஆயுதம்... அமெரிக்க இராணுவம் அசத்தல் News Lankasri
உக்ரைனுக்கு எதிராக போரிட்ட மொத்த வடகொரிய வீரர்களும் என்ன ஆனார்கள்... வெளிவரும் புதிய தகவல் News Lankasri
நீ நான் காதல் சீரியலில் திடீரென மாற்றப்பட்ட நடிகை.. இனிமே இந்த நடிகை தானா, போட்டோவுடன் இதோ Cineulagam
ICICI வங்கி 3 வருட FD-ல் ரூ.3 லட்சம் முதலீடு செய்தால் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US