போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு

Sri Lanka Sri Lankan Peoples Drugs
By Sivaa Mayuri Mar 24, 2024 03:27 PM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in குற்றம்
Report

இனிவரும் காலங்களில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என மருத்துவ சான்றளிக்கப்பட்டவர்கள் மட்டுமே கந்தக்காடு உட்பட ஏனைய புனர்வாழ்வு மையங்களுக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று புனர்வாழ்வு ஆணையாளரின் பணியகம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கத்தின் “யுக்திய” திட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கானவர்கள் அண்மைய மாதங்களில் அரசால் நடத்தப்படும் கந்தக்காடு உட்பட புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

எனினும், இந்த அனுமதிகள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன என்பதில் போதுமான விளக்கம் கொடுக்கப்படவில்லை.

மைத்திரி அரசாங்கத்தை போல் ரஷ்யா செயற்பட்டுள்ளது : பிள்ளையான் பகிரங்கம்

மைத்திரி அரசாங்கத்தை போல் ரஷ்யா செயற்பட்டுள்ளது : பிள்ளையான் பகிரங்கம்

பரிசோதனை

இதன் காரணமாக குற்றவாளிகள், போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் பாதாள உலக உறுப்பினர்கள் கூட புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இது கடுமையான ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாட்டு சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளதுடன் மோதல்களைத் தூண்டியுள்ளது.

மேலும், இந்த மையங்களின் இராணுவப் பணியாளர்களுக்கு கட்டுப்பாட்டைப் பராமரிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு | Restrictions Referrals To Rehabilitation Centres

இந்த நிலையில் கந்தக்காடு மோதல்களுக்கு பெயர் போனது என்பதால், பெற்றோர்கள் பாதிக்கப்பட்ட தங்கள் பிள்ளைகளை அங்கு அனுப்புவதற்கு பயப்படுகிறார்கள் என்று மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

எனவே, எதிர்காலத்தில் போதைப்பொருள் சார்ந்தவர்கள் அரச மருத்துவ அதிகாரியின் பரிசோதனையின் பின்னரே புனர்வாழ்வு மையங்களுக்கு பரிந்துரைக்கப்படுவார்கள் என்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அரசியல் நோக்கத்துக்காக நான் எவரையும் வற்புறுத்துவதில்லை : அமைச்சர் டக்ளஸ்

அரசியல் நோக்கத்துக்காக நான் எவரையும் வற்புறுத்துவதில்லை : அமைச்சர் டக்ளஸ்

தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவி : எனது தோல்வி உண்மையில் முக்கியமற்றது! சுமந்திரன்

தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவி : எனது தோல்வி உண்மையில் முக்கியமற்றது! சுமந்திரன்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, அளவெட்டி, கொழும்பு

07 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சுன்னாகம், வவுனியா

12 Jun, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, டென்மார்க், Denmark, Mississauga, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

06 Jun, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, கொழும்பு

09 Jun, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Le Bourget, France

11 Jun, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இருபாலை

08 Jun, 2025
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, பூந்தோட்டம்

10 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, புளியங்கூடல், Kaduna, Nigeria, கனடா, Canada

11 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US