மன்னாரில் காணி அபகரிப்பு: ஜனாதிபதியிடம் கோரிக்கை
மன்னார் (Mannar) மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் காணி அபகரிப்பு உட்பட சகல பிரச்சனைகளுக்கும் நாட்டின் ஜனாதிபதி உரிய தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும் என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மார்க்கஸ் தெரிவித்துள்ளார்.
மன்னார் பிரஜைகள் குழு அலுவலகத்தில் இன்றையதினம் (06.08.2024) இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மன்னார் மாவட்டத்தில் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக கணிய மணல் அகழ்வு திட்டத்தை முன்னெடுப்பதற்கான பாரிய முயற்சிகள் பல்வேறு கம்பனிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இறுதியில் ஒரு கம்பனி கணிய மணல் அகழ்வுக்காக மன்னார் மாவட்டத்தில் கால் பதித்துள்ளது. குறித்த கம்பனிக்கு இந்த இடத்தை கையகப்படுத்திக் கொள்ள அனுமதி வழங்க பல்வேறு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறது” எனக் கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத் தமிழர் இனி செய்யவேண்டியது என்ன! 12 மணி நேரம் முன்

மிகப்பெரிய புதையலை கண்டுபிடித்துள்ள இந்தியாவின் அண்டை நாடு.., அடுத்த 50 ஆண்டுகளுக்கான ஜாக்பாட் News Lankasri

இந்தியாவில் சிக்கியுள்ள பிரித்தானிய F-35B போர் விமானம் - ஏர் இந்தியாவின் சலுகையை மறுத்த Royal Navy News Lankasri
