இலங்கை - இந்திய கப்பல் சேவையை சிறப்பாக நடத்த முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
நாகப்பட்டினத்திலிருந்து இலங்கைக்கான கப்பல் சேவையை சிறப்பாக நடத்துவதற்காக, மதுரை - புனலூர் இரவுநேர விரைவு தொடருந்து சேவையை நாகப்பட்டினம் அல்லது காரைக்கால் வரை நீடிக்குமாறு தொடருந்து பயணிகள் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்த செய்தியை இந்திய நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது. கேரளா மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களைச் சேர்ந்த பயணிகள் நாகப்பட்டினத்தில் இருந்து இந்த கப்பலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பயணிகள் சங்கங்கள்
எனினும், தற்போது நாகப்பட்டினம் மற்றும் தென் மாவட்டங்களுக்கு இடையே நேரடி தொடருந்து சேவை நடத்தப்படுவதில்லை.
இந்தப்பிரச்சினைக்கு தீர்வு காண, மதுரை - புனலூர் தொடருந்து சேவையை, நாகப்பட்டினம் அல்லது காரைக்கால் வரை நீடிக்க வேண்டும் என்று பயணிகள் சங்கங்கள் தொடருந்து துறையை வலியுறுத்தியுள்ளன.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
